உலக வனஉயிரின நாள் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை : வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



வால்பாறையின் உலக வன உயிரின நாளை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லுரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை தபால் நிலையம் சென்றடைந்தனர்.

இப்பேரணியில் வனத்தைக் காப்போம், வன உயிரினங்களைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணியை வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...