ஊட்டியில் சுற்றுலாத் தளங்களை சைக்கிளில் சென்று ரசிக்க ஏற்பாடு: சூழல் மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை

ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம்த்தில் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று ரசிக்கும் திட்டத்தை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரவி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.



நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் குறிப்பாக வெளிநாட்டினரை கவரும் விதத்தில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு முன்னுரிமை தரும் வெளிநாட்டினர் மலை பகுதியில் சைக்கிள் பயணம் செய்வதை பெரிதும் விரும்புவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தனியார் அமைப்பு மூலம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உதவும் வகையிலும் உடல் நலத்தை பேணி காக்கும் விதத்திலும் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

ஊட்டியில் குவியும் வாகன நெரிசலை தடுக்கவும் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவும் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்தால் இத்திட்டம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...