கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கோவை கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாய்மொழி போற்றுதும், புது வாசிப்பில் புதுமைப்பித்தன், சமகாலத்தில் வாழும் சங்ககால பறவைகள், என்னை ஈர்த்த வரலாற்று நூல், கொங்கு மண்டலத்தின் சாதனையாளர்கள் என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தி இந்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு 9843131323 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கோவை கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாய்மொழி போற்றுதும், புது வாசிப்பில் புதுமைப்பித்தன், சமகாலத்தில் வாழும் சங்ககால பறவைகள், என்னை ஈர்த்த வரலாற்று நூல், கொங்கு மண்டலத்தின் சாதனையாளர்கள் என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தி இந்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு 9843131323 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.