சர்வதேச தாய்மொழி தின கட்டுரைப்போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கோவை கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாய்மொழி போற்றுதும், புது வாசிப்பில் புதுமைப்பித்தன், சமகாலத்தில் வாழும் சங்ககால பறவைகள், என்னை ஈர்த்த வரலாற்று நூல், கொங்கு மண்டலத்தின் சாதனையாளர்கள் என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தி இந்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

கூடுதல் விபரங்களுக்கு 9843131323 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...