சர்வதேச தாய்மொழி தின கட்டுரைப்போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் நடைபெற இருக்கும் சர்வதேச தாய் மொழி தின கட்டுரைப் போட்டிக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குக் கோவை கோவை நன்னெறிக் கழகம் மற்றும் 'தி இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. 

இந்த போட்டியில் 8 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தாய்மொழி போற்றுதும், புது வாசிப்பில் புதுமைப்பித்தன், சமகாலத்தில் வாழும் சங்ககால பறவைகள், என்னை ஈர்த்த வரலாற்று நூல், கொங்கு மண்டலத்தின் சாதனையாளர்கள் என்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் தி இந்து அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். 

கூடுதல் விபரங்களுக்கு 9843131323 என்ற தொலை பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...