கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உட்பட மூவர் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...