முதுமலையில் வயது முதிர்வால் பெண் காட்டு யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது.

நீலகிரி, ஜனவரி 27

நீலகிரி மாவட்டம் முதுமலை கார்குடி வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயது முதிர்ந்த காட்டு யானை உயிரிழந்தது. 



முதுமலை கார்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சோர்வடைந்த நிலையில், காட்டு யானை சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து, கண்காணித்து வந்த வனத்துறையினர், இன்று காலை யானை வனப்பகுதியில் சோர்ந்து விழுந்தது. இதையடுத்து, உடனடியாக, வன மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனிளிக்காமல் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, உயிரிழந்த பெண் யானைக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், வயது முதிர்வால் யானை உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...