கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை, ஜனவரி 23
கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆப் கோவை மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். கல்லூரியின் வளாகம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும், துணி பைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கல்லூரியின் முதல்வர் எஸ். நளினி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ரோட்டரி கிளப் ஆப் கோவை மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். கல்லூரியின் வளாகம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும், துணி பைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கல்லூரியின் முதல்வர் எஸ். நளினி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.