பிளாஸ்டிக் கழிவு இல்லாத பகுதியாக மாறும் கோவை அரசு கலைக் கல்லூரி

கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ஜனவரி 23

கோவை அரசு கலைக் கல்லூரி பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வளாகமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ரோட்டரி கிளப் ஆப் கோவை மற்றும் கோவை அரசு கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். கல்லூரியின் வளாகம் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும், துணி பைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.  

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கல்லூரியின் முதல்வர் எஸ். நளினி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...