திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தால் வெறிச்சோடியது வருவாய்துறை அலுவலகங்கள்

திருப்பூர் ஜனவரி 23

திருப்பூரில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இதில் திருப்பூர்,கோவை,ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்கள்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்கிட வேண்டும், விடுமுறை நாட்களில் கூடுதல் பணி நேர மதிப்பூதியம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவேண்டும்,நேரடி வட்டாட்சியர் நியமனம் கூடாது உள்ளிட்ட 20 அம்ச கோரில்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

மேலும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவில்லை என்றால் வரும் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

இதனிடையே திருப்பூர் வடக்கு தெற்கு, உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் அலுவலர்கள் பணிக்கு  ஓட்டுமொத்தமாக செல்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்டதால் வருவாய்துறை அலுவலகங்கள் வெரிச்சோடி காணப்பட்டது. பணிகள் முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

Newsletter

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...