சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்

சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 9

சிக்கிம் மாநில அரசின் விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கின. இதில், கலந்து கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏர்.ஆர். ரகுமான் அங்கு சென்றார். அவரை மேஃபேர் ரிசார்ட்டில் சிக்கிம் அமைச்சர்கள் உஜென் டி கியாட்ஸோ பூட்டியா, கதானி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, மாநில அரசால் 11 நாட்கள் நடத்தப்படும் இந்தக் குளிர்கால திருவிழாவில், ஏர்.ஆர். ரகுமானும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிக்கிம் முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங், தங்களது மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர். ரகுமான் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக மேடையில் இருந்தவாறே ஏ.ஆர். ரகுமான் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...