பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறுதழுவல், சதிகல் கோவையில் அடையாளம் காணப்பட்டது

கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



கோவை ஜனவரி 6




கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இது குறித்து தமிழரசி கற்பகம், தமிழக மரபு சார் ஆர்வலர்கள் சங்கம் கூறுகையில்:

"கோவையின் பல பகுதிகளில் நாயகர் மற்றும் பல்வேறு அன்டை தேசத்தினர் வாழ்ந்த்தும் , வணிகம் செய்ததற்கான அடையாளம் ஏற்கனவே உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள வீர விளையாட்டை நினைவு கூறும் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் தற்போது இங்கு காணப்பட்டுள்ளது. இது பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுமார் 6000 ஆண்டுகள் பழமையானதாகவும் கூட இருக்கலாம்.

பண்டைய காலத்தில் இங்கே ஏறுதழுவல் வீர விளையாட்டாகவும், போர்கள் நடந்தற்கான அடையளமாக சதிகல் உள்ளது. இவைகள் இப்பகுதின் வரலாற்று பதிவுகளை எடுத்துரைக்கிறது .

மக்கள் இதன் அருமை தெரியாமல் சிலைகளை வழிபாடு செய்யும் வகையில் மாற்றியும் பல இடங்களில் சிலைகள் சிதையுண்டும் காணப்படுகிறது எனவே வரும்தலைமுறைக்கு வரலாற்றை பாதுகாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். ",என தெரிவித்தார்.

காளை அடக்கும் வீரன் சதிகல் என தொல்லியல் எச்சங்கள் அதிகளவு உள்ள கோவையில் தொடர் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பல வரலாற்று பொக்கிஷம் கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இதனை தற்போது அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வழிப்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...