பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறுதழுவல், சதிகல் கோவையில் அடையாளம் காணப்பட்டது

கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



கோவை ஜனவரி 6




கோவை மாவட்ட ம் தொண்டாமுத்தூர் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.



இது குறித்து தமிழரசி கற்பகம், தமிழக மரபு சார் ஆர்வலர்கள் சங்கம் கூறுகையில்:

"கோவையின் பல பகுதிகளில் நாயகர் மற்றும் பல்வேறு அன்டை தேசத்தினர் வாழ்ந்த்தும் , வணிகம் செய்ததற்கான அடையாளம் ஏற்கனவே உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள வீர விளையாட்டை நினைவு கூறும் ஏறு தழுவதல் மற்றும் சதிகல் சிலைகள் தற்போது இங்கு காணப்பட்டுள்ளது. இது பல நூறு ஆண்டுகள் பழமையானது. சுமார் 6000 ஆண்டுகள் பழமையானதாகவும் கூட இருக்கலாம்.

பண்டைய காலத்தில் இங்கே ஏறுதழுவல் வீர விளையாட்டாகவும், போர்கள் நடந்தற்கான அடையளமாக சதிகல் உள்ளது. இவைகள் இப்பகுதின் வரலாற்று பதிவுகளை எடுத்துரைக்கிறது .

மக்கள் இதன் அருமை தெரியாமல் சிலைகளை வழிபாடு செய்யும் வகையில் மாற்றியும் பல இடங்களில் சிலைகள் சிதையுண்டும் காணப்படுகிறது எனவே வரும்தலைமுறைக்கு வரலாற்றை பாதுகாக்க உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும். ",என தெரிவித்தார்.

காளை அடக்கும் வீரன் சதிகல் என தொல்லியல் எச்சங்கள் அதிகளவு உள்ள கோவையில் தொடர் அகழ்வாராய்ச்சி நடத்தினால் பல வரலாற்று பொக்கிஷம் கிடைக்கும் என்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.

இதனை தற்போது அப்பகுதி மக்கள் தெய்வமாக வணங்கி வழிப்பாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...