ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் சுய உதவிக் குழுவினர் மனு

கோவை, நவம்பர் 20: கோவையில் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...