தீபாவளியின் போது நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளிப்பு

கோவை, நவம்பர் 6: தீபாவளியை முன்னிட்டு ப்ரோசான் மாலில் நடத்தப்பட்ட ஷாப் அன்ட் வின் அமர்க்களம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள ப்ரோசான் மால் அண்மையில் தொடங்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மாதம் 6-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் ரூ.1999-க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு கருத்துப் போட்டி ப்ரோசான் மால் சார்பில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர்.

இந்த நிலையில், இதில்,சிறந்தக் கருத்துக்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகள் ப்ரோசான் மாலில் இன்று (நவம்.,6) வழங்கப்பட்டன . முதலிடத்தைப் பிடித்தவருக்கு, ப்ரோசான் மால் இயக்குநர் பிரவின் மெதில், காரை பரிசாக வழங்கினார். 2 மற்றும் 3-ம் இடங்களைப் படித்தவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் பரிசளிக்கப்பட்டன . இதேபோல, மேலும் 27 நபர்களுக்கு டைட்டன் கடிகாரம் மற்றும் பல்வேறு பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...