இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் 'பத்மாவதி' திரைப்படத்தை தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மனு


கோவை, நவம்பர் 6: இந்தி திரைப்படமான 'பத்மாவதி' இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதால் அதனை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

"இந்தியில் வெளியாகவுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு மறைக்கப்பட்டு உண்மை சம்பவங்களை திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக இத்திரைப்படத்தை குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் திரையிட தடை செய்துள்ளன  .

அதே போல் தமிழகத்திலும் 'சர்ச்சைக்குரிய' இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்."

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...