இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் 'பத்மாவதி' திரைப்படத்தை தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மனு


கோவை, நவம்பர் 6: இந்தி திரைப்படமான 'பத்மாவதி' இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதால் அதனை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

"இந்தியில் வெளியாகவுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு மறைக்கப்பட்டு உண்மை சம்பவங்களை திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக இத்திரைப்படத்தை குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் திரையிட தடை செய்துள்ளன  .

அதே போல் தமிழகத்திலும் 'சர்ச்சைக்குரிய' இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்."

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...