பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறப்பு

திருப்பூா் மாவட்டம் உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து பாசனத்திற்காக தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தண்ணீா் திறந்து வைத்தார்.

உடுமலை திருமூா்த்தி அணையிலிருந்து தளி வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று  அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீா் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, தமிழக கால்நடைதுறை அமைச்சா் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. வாய்க்கால் வழியாக வினாடிக்கு 84 கனஅடி தண்ணீா் 220 நாட்களுக்கு திறக்கப்படும்



இதனால், 2,786 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது அணையில் 41.56 அடி நீா்மட்டம் உள்ளது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு  788 கனஅடியாக உள்ளது.



இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் திரு.மகேந்திரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியா் திரு.பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...