முறையாக சுகாதாரத்தினை பேணிக்காக்காத வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு.த.ந. ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம் நீலம்பூர் ஊராட்சியில் இன்று (அப்டோபர் 27) மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து,அவர் பேசுகையில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகர மற்றும் மாநகர அலுவலர்களுடன் நாள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன .

கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றியம் நீலம்பூர் ஊராட்சியில் இன்று (அப்டோபர் 27) மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து,அவர் பேசுகையில் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகர மற்றும் மாநகர அலுவலர்களுடன் நாள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன .