பூசாரிபாளையத்தில் குடிநீர் குழாய் உடைந்து பலலிட்டர் நீர் வீணாகும் அவலம்

கோவை மாவட்டம், பூசாரிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் முக்கியக் குழாய் பூசாரிபாளையத்தில் உள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக நீர் வீணாகிவருகிறது.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்தவர்.

ஏற்கனவே, கடுமையான நீர் நெருக்கடியின் பிடியில் உள்ள நகரம், கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்ற அதே வேளையில், குடிநீர் விநியோகக் குழாய் இணைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு விலைமதிப்பற்ற நீர் வீணாகிறது. உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து இந்தக் குழாயினை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...