தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட தவெக திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் உள்ளது.


Coimbatore: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல்முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆரம்பத்திலிருந்தே தனது வலிமையை நிரூபித்து வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 29 இடங்களிலும், திமுக 28 இடங்களிலும், நாம் தமிழர் கட்சி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த தவெக, மூத்த அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் முன்னிலையில் உள்ளதால், தவெக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது. இது தவெகவின் முதல் தேர்தல் அனுபவமாகும். இந்த ஆரம்பகட்ட முடிவுகள் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இறுதி முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...