கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிள் நலத்துறையின் வழியாக மனவளர்ச்சி குன்றியோர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகையினை பெறும் அனைத்து பயனாளிகளும் அவர்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த மாத இறுதிக்குள் (ஜூலை 31) சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த உதவித் தொகையினை பெறும் அனைத்து பயனாளிகளும் அவர்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் நேரில் வந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த மாத இறுதிக்குள் (ஜூலை 31) சமர்ப்பிக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.