சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் செஞ்சிளுவை சங்க ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷணன் தலைமையுரையற்றினார். துணை முதல்வர் எஸ்.பெர்னார்டு எட்பர்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட இளைஞர் செஞ்சிளுவை சங்க அமைப்பாளர் ஏ.அழகர்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நெகட்டிவ் இரத்தத்தை தானம் செய்ய வேண்டும் என்றும், அது கிடைப்பது மிகவும் அறிதானவை என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். குழந்தைகள் படிக்கும் வயதில் வேலைக்கு செல்வதை தடுக்க வேண்டும். முதியோர்களை நாம் மதிக்காமல் முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் விடுவதை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவிகளை செய்து பாதுகாக்க வேண்டும். இரத்ததானம் குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

இதில், அக்கல்லூரி மாணவர்கள், செஞ்சிளுவை சங்கத்தினர், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.