கோவை மாவட்டத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல தன்னார்வ அமைப்பினர் சமீப காலமாக அழிந்து வரும் நிலையில் உள்ள குளங்களை தூர்வாரி வருகின்றனர்.

இருப்பினும், மக்கள் தூய்மையினை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து குளக்கரைப் பகுதியில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்து வந்தனர்.
இதனைத் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் தற்போது முத்தன்னன் குளக்கரை அருகில் மாநகராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முத்தன்னன் குளத்தில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மக்கள் தூய்மையினை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து குளக்கரைப் பகுதியில் குப்பைகளை வீசி அசுத்தம் செய்து வந்தனர்.
இதனைத் தடுக்கும் வகையில் கோவை மாநகராட்சியின் சார்பில் தற்போது முத்தன்னன் குளக்கரை அருகில் மாநகராட்சியின் சார்பில் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முத்தன்னன் குளத்தில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.