கோவை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைபடுத்தும் பொருட்டு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையின் படி 20.10.2016-க்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் பத்திரப்பதிவு செய்த மனைப்பிரிவு உரிமையாளர்கள் மனை கிரையம் பெற்றவர்கள் தங்கள் மனைகளை வரன்முறைபடுத்திக்கொள்ள தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in) இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரைமுறைபடுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், வரைமுறைப்படுத்தும் கால அவகாசம் 03.11.2017 உடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் (www.tnlayoutreg.in) இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதியற்ற மனைப்பிரிவில் உள்ள மனைகளை முறைப்படுத்திக் கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு கீழ்காணும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.