அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயல்புநிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.
இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூரினைத் தவிர்க்க தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சமவெளிப் பகுதியில் இவ்வாறான தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை இயக்குவதில் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அனுபவம் மிக்க ஓட்டுநர்கள் இல்லாததால் சிரமங்கள் நிலவிவருகிறது.
இந்நிலையல், நிலகிரி மாவட்டம், குன்னூரில் அன்னா தொழிற்சங்க போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களால் பேருந்துகள் வழக்கம்போல் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் ஆய்வு செய்தார்.