திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதே நோக்கம்.


திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.



முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 15) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.



சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் அனுபவங்களையும், சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



இயற்கை சேவை, சமூக விழிப்புணர்வு முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பொதுவாழ்வின் பொறுப்பை மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம் செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள்களாகும். மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் சமூக ஈடுபாட்டில் நேரடி அனுபவத்தை வழங்குவதும், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதும் இதன் நோக்கங்களாகும்.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் மாணவர்கள், வேர்கள் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...