திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதே நோக்கம்.


திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.



முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 15) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.



சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் அனுபவங்களையும், சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



இயற்கை சேவை, சமூக விழிப்புணர்வு முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பொதுவாழ்வின் பொறுப்பை மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம் செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள்களாகும். மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் சமூக ஈடுபாட்டில் நேரடி அனுபவத்தை வழங்குவதும், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதும் இதன் நோக்கங்களாகும்.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் மாணவர்கள், வேர்கள் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...