மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீசார் 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மடத்துக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.



செங்கழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த பாசுதேப் பால் (34) என்ற இளைஞரின் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாசுதேப் பாலிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...