மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீசார் 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மடத்துக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.



செங்கழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த பாசுதேப் பால் (34) என்ற இளைஞரின் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாசுதேப் பாலிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...