மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா இளைஞர் கைது

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். போலீசார் 3.2 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மடத்துக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் மடத்துக்குளம் பகுதியில் சோதனை நடத்தினர்.



செங்கழனி புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒடிசாவைச் சேர்ந்த பாசுதேப் பால் (34) என்ற இளைஞரின் பையில் கஞ்சா சாக்லேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பாசுதேப் பாலிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...