பொள்ளாச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என பொள்ளாச்சி செயற்பொறியாளர் எஸ். ராஜா அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 21, 2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள் பின்வருமாறு:

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சலம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், பெரியாகவுண்டனூர், அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், ஏரிப்பட்டி, கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...