பொள்ளாச்சியில் நாளை மறுநாள் மின்சாரம் தடை: செயற்பொறியாளர் அறிவிப்பு

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 21ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என பொள்ளாச்சி செயற்பொறியாளர் எஸ். ராஜா அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 21, 2024 புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும் பகுதிகள் பின்வருமாறு:

பொள்ளாச்சி நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சலம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், பெரியாகவுண்டனூர், அனுப்பர்பாளையம், ஆலாம்பாளையம், ஏரிப்பட்டி, கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ. சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்குநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், ரங்கசமுத்திரம், ஜமீன் கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...