கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: திருப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம்

கொல்கத்தாவில் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்த திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர். கருப்பு பட்டை அணிந்து, பதாகைகளுடன் மௌன அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இச்சம்பவத்தைக் கண்டித்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினர்.



திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.



இதன்போது அவர்கள் மௌன அஞ்சலியும் செலுத்தினர். மேலும், கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கேட்டும், இந்த சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகவும் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர்.



மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...