கோவை குனியமுத்தூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

கோவை வடக்கு மாவட்டம், குனியமுத்தூரில் திமுக இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஜூலை 30 அன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பகுதி கழக செயலாளர் C.லோகநாதன், சான் சுரேஷ், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களான விக்கி, சூரியன் தம்பி, பாபு, நாகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.



பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...