கோவை குனியமுத்தூரில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

கோவை வடக்கு மாவட்டம், குனியமுத்தூரில் திமுக இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முகாமை துவக்கி வைத்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதி கழகத்தில் திமுகவின் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி ஜூலை 30 அன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் M.A.R.K.ஹக்கீம், பகுதி கழக செயலாளர் C.லோகநாதன், சான் சுரேஷ், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கழக நிர்வாகிகள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்களான விக்கி, சூரியன் தம்பி, பாபு, நாகராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.



பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...