ஆத்துப்பாலம் தந்தை பெரியார் சிலை இடமாற்றம்: அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு

கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ஆத்துப்பாலத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை இடம் மாற்றி அமைப்பதற்கான இடத்தினை நேற்று (ஜூலை 26) அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாலம் தந்தை பெரியார் படிப்பகம் நிர்வாகிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...