ஆத்துப்பாலம் தந்தை பெரியார் சிலை இடமாற்றம்: அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு

கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ஆத்துப்பாலத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை இடம் மாற்றி அமைப்பதற்கான இடத்தினை நேற்று (ஜூலை 26) அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாலம் தந்தை பெரியார் படிப்பகம் நிர்வாகிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசின் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் காணொளிக் காட்சி மூலம் உ...

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...