ஆத்துப்பாலம் தந்தை பெரியார் சிலை இடமாற்றம்: அமைச்சர் முத்துச்சாமி நேரில் ஆய்வு

கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை இடமாற்றம் செய்வதற்கான இடத்தை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை ஆத்துப்பாலத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையை இடம் மாற்றி அமைப்பதற்கான இடத்தினை நேற்று (ஜூலை 26) அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாலம் தந்தை பெரியார் படிப்பகம் நிர்வாகிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...