ஆடி கிருத்திகை: மருதமலை கோவிலுக்கு வாகன அனுமதி மறுப்பு

கோவை மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிக்கட்டுகள் அல்லது பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஜூலை 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், திருக்கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விழாவின் போது, மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பாதையில் நடைபாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மலை பாதை படிக்கட்டுகள் வழியாகவோ அல்லது திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மூலமாகவோ மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அறங்காவலர் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருக்கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் ஜூலை 22 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...