ஆடி கிருத்திகை: மருதமலை கோவிலுக்கு வாகன அனுமதி மறுப்பு

கோவை மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் படிக்கட்டுகள் அல்லது பேருந்துகளை பயன்படுத்த வேண்டும்.


கோவை: கோவை மருதமலை சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஜூலை 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், திருக்கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விழாவின் போது, மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மலைப் பாதையில் நடைபாதையாக செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மலை பாதை படிக்கட்டுகள் வழியாகவோ அல்லது திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் மூலமாகவோ மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் அறங்காவலர் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருக்கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் ஜூலை 22 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Newsletter

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...