பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (10.07.2024) கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



ஆனைமலை கிழக்கு ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், குமரன் கட்டிடம், பொங்காலியூர், ஆழியார் PAP, மற்றும் அறிவு திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார்.



தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவாறு செயல்படுவதாகவும், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் கே.ஈஸ்வரசாமி உறுதியளித்தார். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...