பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, வால்பாறை சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி இன்று (10.07.2024) கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.



ஆனைமலை கிழக்கு ஒன்றியம், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை, காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், குமரன் கட்டிடம், பொங்காலியூர், ஆழியார் PAP, மற்றும் அறிவு திருக்கோவில் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களை சந்தித்து நன்றியை தெரிவித்தார்.



தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த மக்களின் நம்பிக்கைக்கு உகந்தவாறு செயல்படுவதாகவும், தொகுதி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவதாகவும் கே.ஈஸ்வரசாமி உறுதியளித்தார். மேலும், தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...