குறிச்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகிப்பதால் மக்கள் மகிழ்ச்சி - கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் வீடியோ பதிவு

பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குறிஞ்சி பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் 10-15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. தற்போது பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்பகுதியில் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என அப்பகுதியைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் கூறியுள்ளார்.

இதை கோவை மாநகராட்சி கார்ப்பரேஷன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக இன்று ஜூன்.27 பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...