கோவையில் புதிய அங்கன்வாடி மையங்களின் பூமி பூஜையை தொடங்கி வைத்த வானதி சீனிவாசன்

கோவையில் MLA வானதி சீனிவாசன் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்தினார். வார்டுகள் எண் 48, 67, 69 மற்றும் சித்தாப்புதூர் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 48வது வார்டு, போலீஸ் குவாட்டர்ஸ், சித்தாபுதூர் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது.



இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார். 



இதேபோல மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி 67வது வார்டில் உள்ள வி.கே.கே மேனன் சாலை, சித்தாப்புதூர் சுற்றியுள்ள பகுதி குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி கிடைக்கவும் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜை போடப்பட்டது. இதை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 தொடங்கி வைத்தார்.



இதேபோல கர்ப்பிணி பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகவும், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தவும் வார்டு எண் 67, அண்ணபூர்ணா லே அவுட், சித்தாப்புதூர் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்றுதொடங்கி வைத்தார். 



இதேபோல பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவை குறைவில்லாமல் கிடைத்திட வழிவகை செய்யும் வார்டு எண் 69, காமராஜபுரம் பகுதியில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் புதியஅங்கன்வாடி மையம் கட்டுவதற்க்கான பூமி பூஜையை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...