எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிடம் திறப்பு விழா

கோவை அன்னூர் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பி.ஆர் நடராஜன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். வெங்கட் நினைவகம் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த எஸ்எஸ் குளம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, வெங்கட் நினைவகத்தின் சார்பாக துவக்கப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று மே.26 நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்தார்.



முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றப்பட்டது.



பின்னர் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...