எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கட்டிடம் திறப்பு விழா

கோவை அன்னூர் அடுத்த எஸ் எஸ் குளம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. பி.ஆர் நடராஜன் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். வெங்கட் நினைவகம் சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த எஸ்எஸ் குளம் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, வெங்கட் நினைவகத்தின் சார்பாக துவக்கப்பட்ட புதிய கட்டடத்தை நேற்று மே.26 நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் திறந்து வைத்தார்.



முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்றப்பட்டது.



பின்னர் அவரது திருவுருவ படம் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...