விலாமரதூர்-பில்லூர் பகுதியில் தார் சாலை ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ செய்த ஆய்வு

மேட்டுப்பாளையம் தொகுதியில் விலாமரதூர்-பில்லூர் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் ஆய்வு நடைபெற்றது. நீலித்துறை ஊராட்சி பகுதியும் இதில் சேர்க்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லிதுறை ஊராட்சிக்கு உட்பட்ட விலாமரதூர்-பில்லூர் வரை தார் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அங்கு சென்று சுமார் 9 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைப்பதற்காக, தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக நேரடியாக சென்றுபார்வையிட்டார். 

உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், பில்லூர் பழனிச்சாமி, சதீஷ்பாலாஜி, ஆகியோர் இருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...