விலாமரதூர்-பில்லூர் பகுதியில் தார் சாலை ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ செய்த ஆய்வு

மேட்டுப்பாளையம் தொகுதியில் விலாமரதூர்-பில்லூர் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கான ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏவின் ஆய்வு நடைபெற்றது. நீலித்துறை ஊராட்சி பகுதியும் இதில் சேர்க்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லிதுறை ஊராட்சிக்கு உட்பட்ட விலாமரதூர்-பில்லூர் வரை தார் சாலை அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இந்த நிலையில் நேற்று மே.26 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அங்கு சென்று சுமார் 9 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைப்பதற்காக, தமிழக அரசின் கவனத்திற்கும், மாவட்ட ஆட்சி தலைவரின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக நேரடியாக சென்றுபார்வையிட்டார். 

உடன் ஒன்றிய கழக செயலாளர் ஜீவானந்தம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன், பில்லூர் பழனிச்சாமி, சதீஷ்பாலாஜி, ஆகியோர் இருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...