கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் - நான்கு பெண்கள் மீட்பு

கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த விபச்சாரத்தை ஆர்.எஸ்.புரம் போலீசார் கண்டுபிடித்து 4 பெண்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவை சுக்கிரார்பேட்டை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு நேற்று (மே. 16) மாலை தகவல் வந்தது. அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடக்கும் விபரங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை முடிவில், பாண்டிச்சேரி தமிழரசி (22), திருச்சி தேவி (23), விஷ்ணு பிரியா (23) மற்றும் பவானி விஷ்ணு பிரியா (23) ஆகிய 4 பெண்கள் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேனேஜர் சேலம் ஜெகதீஸ்வரன் (31) கைது செய்யப்பட்டார், உரிமையாளர் அரவிந்த் தாட்சன் தேடப்பட்டு வருகிறார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...