கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் - நான்கு பெண்கள் மீட்பு

கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த விபச்சாரத்தை ஆர்.எஸ்.புரம் போலீசார் கண்டுபிடித்து 4 பெண்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவை சுக்கிரார்பேட்டை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு நேற்று (மே. 16) மாலை தகவல் வந்தது. அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடக்கும் விபரங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை முடிவில், பாண்டிச்சேரி தமிழரசி (22), திருச்சி தேவி (23), விஷ்ணு பிரியா (23) மற்றும் பவானி விஷ்ணு பிரியா (23) ஆகிய 4 பெண்கள் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேனேஜர் சேலம் ஜெகதீஸ்வரன் (31) கைது செய்யப்பட்டார், உரிமையாளர் அரவிந்த் தாட்சன் தேடப்பட்டு வருகிறார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...