கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் பெயரில் விபச்சாரம் - நான்கு பெண்கள் மீட்பு

கோவை ரங்கே கவுடர் வீதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்த விபச்சாரத்தை ஆர்.எஸ்.புரம் போலீசார் கண்டுபிடித்து 4 பெண்களை மீட்டுள்ளனர்.


கோவை: கோவை சுக்கிரார்பேட்டை ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு நேற்று (மே. 16) மாலை தகவல் வந்தது. அதன் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடக்கும் விபரங்களை கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனை முடிவில், பாண்டிச்சேரி தமிழரசி (22), திருச்சி தேவி (23), விஷ்ணு பிரியா (23) மற்றும் பவானி விஷ்ணு பிரியா (23) ஆகிய 4 பெண்கள் மீட்கப்பட்டு, பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். மேலும், மேனேஜர் சேலம் ஜெகதீஸ்வரன் (31) கைது செய்யப்பட்டார், உரிமையாளர் அரவிந்த் தாட்சன் தேடப்பட்டு வருகிறார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...