கோவையில் ஈரோடு மகேஷ் புதிய மூலிகை டீவிஸ்ட் தயாரிப்பை அறிமுகம் செய்தார்

கோவையில்கீரைகடை டாட் காம் நிறுவனத்தின் புதிய ஹெர்பல் டீ டிவிஸ்ட் தயாரிப்பை ஈரோடு மகேஷ் அறிமுகம் செய்தார்.


Coimbatore: கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் கீரைகடை டாட் காம் நிறுவனம் ஹெர்பல் டீ டிவிஸ்ட் எனும் புதிய தயாரிப்பை விஜய் டிவியின் புகழ்பெற்ற ஈரோடு மகேஷ் அறிமுகப்படுத்தினார். ஸ்ரீராம், நிறுவனத்தின் சீஓ, தான் சார்ந்த மூலிகை தேநீரை சந்தையில் அறிமுகப்படுத்தினார் மற்றும் செம்பருத்தி, சாமந்திப்பூவுடன் கூடிய இந்த மூலிகை தேநீர் புத்திசாலித்தன்மைக்கும் திறமைக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதாகவும் தெரிவித்தார்.




ஈரோடு மகேஷ் மேலும் கூறுகையில் இயற்கை மீதான விழிப்புணர்வு மற்றும் அதறித்து கல்வியில் உயர்வான வழிகாட்டுதல்களை தமிழ்நாட்டின் பல்வேறு மாணவர்களுக்கு கொண்டு வரும் கொள்கைகள் பற்றியும் ஆழமாக பேசினார். இயற்கையான தயாரிப்புகளுக்கு அதிக செல்வாக்கு அளிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் எனவும் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...