கோவையில் ஈரோடு மகேஷ் புதிய மூலிகை டீவிஸ்ட் தயாரிப்பை அறிமுகம் செய்தார்

கோவையில்கீரைகடை டாட் காம் நிறுவனத்தின் புதிய ஹெர்பல் டீ டிவிஸ்ட் தயாரிப்பை ஈரோடு மகேஷ் அறிமுகம் செய்தார்.


Coimbatore: கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் கீரைகடை டாட் காம் நிறுவனம் ஹெர்பல் டீ டிவிஸ்ட் எனும் புதிய தயாரிப்பை விஜய் டிவியின் புகழ்பெற்ற ஈரோடு மகேஷ் அறிமுகப்படுத்தினார். ஸ்ரீராம், நிறுவனத்தின் சீஓ, தான் சார்ந்த மூலிகை தேநீரை சந்தையில் அறிமுகப்படுத்தினார் மற்றும் செம்பருத்தி, சாமந்திப்பூவுடன் கூடிய இந்த மூலிகை தேநீர் புத்திசாலித்தன்மைக்கும் திறமைக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதாகவும் தெரிவித்தார்.




ஈரோடு மகேஷ் மேலும் கூறுகையில் இயற்கை மீதான விழிப்புணர்வு மற்றும் அதறித்து கல்வியில் உயர்வான வழிகாட்டுதல்களை தமிழ்நாட்டின் பல்வேறு மாணவர்களுக்கு கொண்டு வரும் கொள்கைகள் பற்றியும் ஆழமாக பேசினார். இயற்கையான தயாரிப்புகளுக்கு அதிக செல்வாக்கு அளிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் எனவும் கூறினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...