டெல்லி-கோயமுத்தூர் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

மேற்கு தமிழ்நாடு பகுதி அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், டெல்லி-கோயமுத்தூர் இடையே அத்தியாவசிய நேரடி விமான சேவையை Air India ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், Air India அத்தியாவசிய நேரடி விமான சேவையை டெல்லி-கோயமுத்தூர் இடையே 2024 ஜூன் 2 முதல் T3 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது.

விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.

இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...