வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் குட்டைகளில் சேரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சிறுதுளி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: வெள்ளக்கிணறு மற்றும் உருமாண்டம்பாளையத்தில் உள்ள குட்டைகளில் சேரும் கழிவுநீரினை சுத்திகரிப்பதற்காக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஆலோசனை கூட்டம் மே 6ஆம் தேதி சிறுதுளி தலைமையில் நடந்தது. ஆர்.எஸ். கிருஷ்ணஸ்வாமி, உயர்மட்ட குழு சார்பில், நிலையத்தை பற்றியும் அதன் நோக்கத்தையும் விரிவான விளக்கம் அளித்தார். நித்திலேஷ், Apta Solvics மூலமாக வடிவமைப்பு மற்றும் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வெள்ளக்கிணறு கவுன்சிலர், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அண்ணாமலை ஸ்டோர்ஸ், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளக்கிணறு & உருமாண்டம்பாளையம் குடியிருப்பாளர்கள், எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் எல்டிடி, மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், காட்டன் சிட்டி டெவலப்பர்ஸ், அபெக்ஸ் உறுப்பினர்கள் மற்றும் சிறுதுளி ஊழியர்கள் பங்கேற்றனர். நிலையத்தின் அமைப்பு மற்றும் பராமரிப்பு ரீதியாக செய்யும் படி விவாதங்கள் நடைபெற்றது மற்றும் நிலையை பராமரிப்பதற்கு அவர்களின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டது.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...