தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால கணினி திறன் பயிற்சி பட்டறை

மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் 7 முதல் 18 வயது மாணவர்களுக்கான கணினித் திறன் பயிற்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரியில் மே 6 முதல் ஜூன் 01, 2024 தேதிகளில் 7 முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கான கணினித் திறன்களை வளர்ப்பதற்கான கோடைக்காலப் பயிற்சி முகாம் நடத்தியபட்டுள்ளதை அறிவிக்கிறது. இந்த முகாம் குழந்தைகள் தங்கள் கணினித் திறனை வெளிப்படுத்த உதவியாக இருக்கும். பயிற்சிகள் அரை நாள் (ரூபாய் 354/-) மற்றும் முழு நாள் அமர்வுகளில் (ரூபாய் 708/-) நடத்தப்படும்.

செப்பனிடும் செய்நிகர் சூழலில் வேலை செய்து கற்றல் வாய்ப்பை அளிக்கும் இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைய உள்ளது. இதற்கான பதிவுகள் தற்போது நடக்கின்றன. பதிவுக் கட்டணம், தொலைபேசி விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்காக நீங்கள் கீழ்க்கண்ட வழிகளில் பதிவு செய்து கொள்ளலாம்: முனைவர் பாலாஜி கண்ணன், தொலைபேசி (97899 82772), முனைவர் C.S.சுமதி, தொலைபேசி (94420 78081), வலைதளம் www.learnatpsit.in, மின்னஞ்சல் [email protected], அல்லது https://shorturl.at/uHJTW.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...